401
ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரு த...

255
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காட்டுப்பன்றி வேட்டைக்காக மாட்டுக்கொழுப்பு தடவப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை தோப்பில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் திரிந்த இளைஞர்கள் ...

330
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். காட்டேரி சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வா...

282
சென்னை அண்ணா நகர் விஆர் ஷாப்பிங் மால் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 30 ஷாப்பிங் மால்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வி.ஆர் மால் நிர்வ...

447
சென்னையில் 5 பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபராக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஐ.டி ஊழியர் சதீஷை போலீசார் விடுவித்தனர். ஓவியா துரைசாமி என்ற பெயரில் இ மெ...

229
கோயம்புத்தூர் விமான நிலைய கழிவறையின் தண்ணீர் குழாய் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மிரட்டல் வந்ததன் பேரில் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய...

215
சென்னையை அடுத்த சித்தாலபாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்றதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். சித்தாலப்பாக்கம் வள்ளுவர்...



BIG STORY